Friday 17th of May 2024 12:43:18 AM GMT

LANGUAGE - TAMIL
-
நாகர்கோவில் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்க மாணவர்கள் 50 பேருக்கு மட்டும் அனுமதி!

நாகர்கோவில் படுகொலை நினைவேந்தலில் பங்கேற்க மாணவர்கள் 50 பேருக்கு மட்டும் அனுமதி!


வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் பாடசாலை மாணவர்கள் மீது 1995ம் ஆண்டு இதே நாளில் விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலில் 21 மாணவர்கள் உட்ப்பட 23 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் பகுதியில் படைத்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று பாடசாலை அதிபர் தீவிர விசாரணைக்கும் அறிவுறுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

இதேவேளை நினைவேந்தலில் பங்கேற்க மாணவர்கள் ஐம்பது பேருக்கு மாத்திரமே பொலிஸார் அனுமதி வழங்கியிருப்பதாக தெரியவருகிறது.

நிகழ்வில் மக்களோ, செய்தியாளர்களோ பங்கேற்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE